நபார்டு வங்கி நிகழ்ச்சி: அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்பு

நபார்டு வங்கி சார்பில் சென்னையில் நடைபெற்ற இலக்கவியல் உறுப்பினர் பதிவேடு குறித்த பயிற்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

Update: 2018-09-11 17:19 GMT
சென்னையில் நடைபெற்ற இலக்கவியல் உறுப்பினர் பதிவேடு குறித்த பயிற்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை  தொடங்கி வைத்தார். முதன்மை செயலாளர் தயானந்த கட்டாரியா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்