பொன். ராதாகிருஷ்ணன் ரூ.15 லட்சம் நிதியுதவி

மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேரள வெள்ள நிவாரணத்திற்காக தனது எம்பி நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாயும், ஒரு மாத ஊதியத்தையும் வழங்கி உள்ளார்.

Update: 2018-09-11 16:35 GMT
மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேரள வெள்ள நிவாரணத்திற்காக தனது எம்பி நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாயும், ஒரு மாத ஊதியத்தையும் வழங்கி உள்ளார். இதனை செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்