"பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மவுனம் சாதிக்கிறார் பிரதமர் மோடி"- ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ராகுல்காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக குற்றம்சாட்டினார்.

Update: 2018-09-10 09:51 GMT
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,  பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக குற்றம்சாட்டினார். விவசாயிகள் பிரச்சினை, பெண்கள் மீதான வன்முறை தொடர்பாகவும் பிரதமர் கவலைப்படாமல் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்