ரூ.270 கோடி மதிப்பிலான புதிய நீர் மின் திட்டம் - அமைச்சர் தங்கமணி

"இன்னும் 10 நாட்களில் பூமி பூஜை" - அமைச்சர் தங்கமணி

Update: 2018-09-07 23:38 GMT
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் 270 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டம் துவங்கப்படும் என, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொல்லி மலையில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்டங்களை துவக்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இன்னும் 10 நாட்களில், புதிய நீர்மின் திட்டங்களுக்கான பூமி பூஜை போடப்படும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்