தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் எப்போது?

அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் தேதி முடிவு

Update: 2018-09-07 19:40 GMT
தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்துவதற்கான தயார்நிலை குறித்து ஆராய குழு ஒன்றை அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. துணை ஆணையர் உமேஷ் சின்கா தலைமையிலான அந்த குழு, வரும் 11-ம் தேதி ஹைதராபாத் வருகிறது. ஆய்வு முடிந்து தேர்தல் ஆணைய குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்