பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை : மாஃபா.பாண்டியராஜன் வரவேற்பு

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-07 04:54 GMT
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக  அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐரோப்பிய தமிழ் மாநாடு பாரிஸில் நடைபெற உள்ளதாகவும், அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்