பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையை கூட்டி, முடிவு எடுங்கள் - வைகோ

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அமைச்சரவையை உடனே கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-09-06 14:09 GMT
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அமைச்சரவையை உடனே கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் ஏற்றால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை சாத்தியம் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்