10,000 தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது - ஜெயக்குமார்
10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர், தினகரன் என்றார்.