"நான் 2-வது முறை முதலமைச்சரானபோது சசிகலா முகம் வாடிவிட்டது" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்லபோவதாக தினகரன் சொல்வது பகல்கனவு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

Update: 2018-09-02 02:54 GMT
சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்லபோவதாக தினகரன் சொல்வது பகல்கனவு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய  பன்னீர்செல்வம்,  அரசின் நிர்வாகத்தில் சசிகலா குடும்பத்தின் தலையீடு இருந்ததாக குறிப்பிட்டார்.
 
Tags:    

மேலும் செய்திகள்