இடைத்தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன - பன்னீர்செல்வம்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணி தொடங்கி விட்டதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணி தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தர்ம யுத்தம் நடத்தி, ஒரு குடும்பத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ள அ.தி.மு.க.வில், தினகரன் இணைய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.