மலேரியாவை கட்டுப்படுத்தும் டி.டி.டி. மருந்து : தென் ஆப்பிரிக்காவிற்கு 20.60 டன் அனுப்பிவைப்பு

மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்காக 20.60 மெட்ரி்க் டன் டி.டி.டி. மருந்தை எச்.ஐ.எல். நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.;

Update: 2020-07-21 15:53 GMT
மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்காக 20.60 மெட்ரி்க் டன் டி.டி.டி. மருந்தை எச்.ஐ.எல். நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. உலகளவில் இந்த மருந்தின் ஒரே உற்பத்தியாளராக எச்.ஐ.எல். இந்தியா நிறுவனம் உள்ளது. தென் ஆப்பிரிக்கா​வில் உள்ள சில மாகாணங்களில் மலேரியாவால் உயிரிழப்பு அதிகம் உள்ள நிலையில், இந்த நடவடிக்கை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்