தெலங்கானா பேருந்து விபத்து : உயிரிழப்பு 52 ஆக உயர்வு..!

தெலங்கானாவில் ராட்சத பள்ளத்தில் அம்மாநில அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-09-11 14:38 GMT
ஜக்டியல் மாவட்டம் கொண்டகாட்டு என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. 30 பயணிகள் நிகழ்விடத்திலும் எஞ்சியவர்கள் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனிடையே உயரிழந்தோர் குடும்பங்களுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், நிதியுதவி அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்