பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

Update: 2018-09-10 05:59 GMT
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சரத்யாதவ், சரத்பவார், திமுக சார்பில் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்