கேரளாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ் : நோயாளி மரணம்

கேரள மாநிலம் ஆலப்புழாவில், மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வாகனத்தில் உள்ளே இருந்த நோயாளி உயிரிழந்தார்.

Update: 2018-09-07 06:22 GMT
கேரள மாநிலம் ஆலப்புழாவில், மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், வாகனத்தில் உள்ளே இருந்த நோயாளி உயிரிழந்தார். சேம்பகுளத்தில் இருந்து ஆலாப்புழா செல்வதற்காக அந்த நோயாளி வாகனத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்