விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானைகள் கூட்டம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் யானை கூட்டம் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

Update: 2018-09-02 09:22 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் யானை கூட்டம் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. கிராம மக்களை துரத்தி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை வனப்பகுதியில் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்