"கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - ராகுல் காந்தி கோரிக்கை

கேரளாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-08-18 07:39 GMT
கேரளாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் எதிர்கால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்,சிறிதும் தாமதமின்றி தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்