மொரிஷியஸில் 11வது உலக இந்தி மாநாடு

மொரீஷியஸில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் முதல் 20ம் தேதி வரை 11வது உலக இந்தி மாநாடு நடைபெறவுள்ளது.

Update: 2018-07-31 14:57 GMT
மொரீஷியஸில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் முதல் 20ம் தேதி வரை 11வது உலக இந்தி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  இந்தி மொழியை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் உலக இந்தி மாநாடு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்