வெள்ளபெருக்கு : சிக்கி தவித்த மக்கள் - ஜே.சி.பி.மூலம் மீட்பு நடவடிக்கை

ஹிமாச்சல் பிரதேசம் பார்மவூர் மலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சாலை அடித்துச் செல்லப்பட்டது.

Update: 2018-07-04 02:40 GMT
ஹிமாச்சல் பிரதேசம் பார்மவூர் மலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த மக்கள்ஜே.சி.பி. எந்திரம் மூலம் மீட்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்