டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு

தினசரி குளியலை தவிர்க்கும் மக்கள்

Update: 2018-06-30 07:23 GMT
டெல்லியில் இந்த ஆண்டு மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் குளிக்கும் வழக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர். 

இதுபோல, உடைகளை சலவை செய்வதையும் சிக்கனமாக்கி உள்ளனர். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்