பள்ளி வேன் மோதி எல்.கே.ஜி. மாணவி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு.

Update: 2018-06-21 03:10 GMT
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு.  

எல்.கே.ஜி.படிக்கும் ராகநிஷா என்ற அந்த சிறுமியை காளிங்காபுரத்தில் உள்ள வீட்டில் இறக்கி விட்ட பின்னர் வேனை டிரைவர் எடுத்துள்ளார். அப்போது முன்சக்கரத்தில் சிக்கி அந்த குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வேன் ஓட்டுனரை தேடி வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்