பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார், முதல்வர் : " எய்ம்ஸ் பணிகளில் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார், முதல்வர் : " எய்ம்ஸ் பணிகளில் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

Update: 2018-06-20 14:15 GMT
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார், முதல்வர் : " எய்ம்ஸ் பணிகளில் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

இதனிடையே, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை துவக்க அனுமதி வழங்கியதற்கு, பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மக்களின் சார்பில், இந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டு உள்ளார். இதுதவிர, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளில், மத்திய சுகாதாரத்துறைக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்த கடிதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்