அபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்

ஆந்திர மாநிலம்: அபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்

Update: 2018-06-16 01:30 GMT
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோவிலில், லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்த வெங்கட்ராமராவ் என்ற அர்ச்சகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  வெங்கட்ராமராவ், லிங்கத்தின் மீது சரிந்து விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்