பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு மீது தாக்குதல்
ஆக்ராவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை
ஆக்ராவில் சாலையில் சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை
கொடுத்த நபருக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனம் ஒன்றில் தப்பி செல்ல முயன்ற அந்த நபரை பாதிக்கப்பட்ட பெண்கள் செருப்பால் அடித்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.