ஈரான் ஹிஜாப் விவகாரம்... போர்க்களமாக மாறிய லண்டன் வீதிகள்...

x

ஈரான் ஹிஜாப் விவகாரம்... போர்க்களமாக மாறிய லண்டன் வீதிகள்...

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட இளம்பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில், லண்டனில் இதற்கு

எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இளம்பெண் இறப்புக்கு நீதி கேட்டு ஈரானில் துவங்கப்பட்ட போராட்டம் பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது. அந்த வகையில்,

லண்டனிலும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்