சத்தமே இல்லாமல் காய் நகர்த்தும் சீனா.. எல்லையில் 1962இல் நடந்தது போல் - வெளியான அதிர்ச்சி தகவல்

'சீனா குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்' என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில், இந்திய - சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில்...
x

சத்தமே இல்லாமல் காய் நகர்த்தும் சீனா.. எல்லையில் 1962இல் நடந்தது போல் - வெளியான அதிர்ச்சி தகவல்

'சீனா குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்' என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில், இந்திய - சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் மிக பெரிய ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்