#BREAKING || இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

இதற்கமைய இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
x
இலங்கையில் மீண்டும் ஊரங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதி அதிகாரத்தின் கீழ் தவிர, பொது வீதி, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது பொது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்