#BREAKING || "இலங்கைக்கு அரிசி கொள்முதல் - தடையில்லை"

மிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு/மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுகிறது...
x
BREAKING ||  "இலங்கைக்கு அரிசி கொள்முதல் - தடையில்லை"

"இலங்கைக்கு வழங்குவதற்காக 40,000 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய தடையில்லை". தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு/மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுகிறது - தமிழக அரசு அவசர நிலை நேரங்களில் டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கு உள்ளது- தமிழக அரசு வழக்கில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது- உயர்நீதிமன்றம். இலங்கைக்கு அரிசி கொள்முதல்- தடையில்லை.


Next Story

மேலும் செய்திகள்