இலங்கையில் ஊரடங்கு - புதிய உத்தரவு...!

இலங்கையில் இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
x
இலங்கையில் இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அங்கு, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வன்முறையை கட்டுப்படுத்த ஊரங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் எனவும், இவ்வாறு அமல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனவும் அதிபர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்