பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்திற்கு சென்ற மரியுபோல் மக்கள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பெசிமென்னே பகுதிக்கு வந்தடைந்தனர்...
பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்திற்கு சென்ற மரியுபோல் மக்கள்..!
உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பெசிமென்னே பகுதிக்கு வந்தடைந்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மரியுபோல் ரஷ்யா வசம் சென்றது. அங்குள்ள இரும்பாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெசிமென்னே கிராமத்திற்கு வந்தடைந்தனர்.
Next Story