வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை சோதனை.. 2022ல் மட்டும் 4 ஏவுகணை சோதனைகள்!

வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை சோதனை.. 2022ல் மட்டும் 4 ஏவுகணை சோதனைகள்!
x
வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை சோதனை.. 2022ல் மட்டும் 4 ஏவுகணை சோதனைகள்! 

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்ந்தெடுத்து அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள " tactical guided" என்ற ஏவுகணையை வடகொரியா ஏவி பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இச்செய்தியை வட கொரியாவும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டில் மட்டும் வட கொரியா 4 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Next Story

மேலும் செய்திகள்