ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா

ஆஸ்திரேலிய நாட்டில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
x
ஆஸ்திரேலிய நாட்டில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 98 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்