பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை

பிரேசில் நாட்டில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பழங்குயிடின மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை
x
பிரேசில் நாட்டில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பழங்குயிடின மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். கனமழையின் காரணமாக பாரோஃபேபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, ஆற்றங்கரையோரம் வசிக்கக் கூடிய பழங்குடியின மக்களின் வீடுகளையும் உடைமைகளையும் சூறையாடியது. மினாஸ் கெராய்ஸ் மாநிலத்தில் 2 வாரங்களாக இடைவிடாது பெய்த கனமழையால் அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்