சேரி பகுதியில் திடீர் தீ விபத்து தீக்கிரையான 100க்கும் அதிகமான வீடுகள்

சிலி நாட்டில் சேரி பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின.
சேரி பகுதியில் திடீர் தீ விபத்து தீக்கிரையான 100க்கும் அதிகமான வீடுகள்
x
சிலி நாட்டில் சேரி பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின. ஆல்டிபிளானோ என்னும் நகராட்சியில் உள்ள சேரி பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுற்றி இருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. மரப்பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததால் அதிவேகமாக தீ பரவிய நிலையில், அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்