சீனாவில் மேலும் ஒரு நகரத்தில் முழு ஊரடங்கு..

சீனாவில் 3வதாக அன்யாங் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலல் ஏற்கனவே 2 நகரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
x
சீனாவில் மேலும் ஒரு நகரத்தில் முழு ஊரடங்கு.. சீனாவில் 3வதாக அன்யாங் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலல் ஏற்கனவே 2 நகரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷியான் மற்றும் யூசோவ் ஆகிய 2 நகரங்களிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில், 3வதாக ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்யாங் நகரில் வசிக்கும் மக்கள் இனி வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்