எரிபொருள் விலை உயர்வால் கவிழ்ந்த அரசு..ரத்தம் தெரிக்கும் மக்கள் போராட்டம்.

12 பேர் உயிரிழப்பு, பலர் காயம்..படையை அனுப்பியது ரஷ்யா! கஜகஸ்தானில் நடப்பது என்ன...?
எரிபொருள் விலை உயர்வால் கவிழ்ந்த அரசு..ரத்தம் தெரிக்கும் மக்கள் போராட்டம்.
x
கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால், அரசு கவிழ்ந்ததை அடுத்தும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு நடப்பது என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை காணலாம்...

Next Story

மேலும் செய்திகள்