ராணுவத்தில் இணையும் தற்கொலைப்படை....சர்ச்சையைக் கிளப்பிய அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படையினரை தலிபான்கள் ராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
x
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படையினரை தலிபான்கள் ராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னரே அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களை எதிர்கொள்ளத் தற்கொலைப் படை வீரர்களைத் தலிபான்கள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி இருந்தனர். இந்நிலையில், தற்போது  நாடு முழுவதும் உள்ள தற்கொலைப் படை வீரர்களை ஒன்று திரட்டும் பணியை ஆப்கன் ராணுவம் மேற்கொண்டுள்ளது. இராணுவத்தில் இணைக்கப்படும் தற்கொலைப்படை வீரர்களுக்கு இராணுவ அதிகார பொறுப்புகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்