பாகிஸ்தான் அதிபருக்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்விக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
சிறிய அளவிலான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ள ஆரிப், அனைத்து மக்களையும் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை வித்துள்ளதோடு, கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்