எரிபொருள் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கஜகஸ்தானில் உள்ள மிகப்பெரும் நகரமான அல்மாட்டியில் எரிபொருள் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் மேயருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
கஜகஸ்தானில் உள்ள மிகப்பெரும் நகரமான அல்மாட்டியில் எரிபொருள் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் மேயருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் மேயரின் அலுவகத்தை சூறையாட முயன்ற நிலையில் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால், போராட்டக்காரர்களை போலீசார் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசி கலைத்தனர்
Next Story