முதலையிடம் மாட்டிய சிறுமி - காலைக் கவ்வியதால் அதிர்ச்சி

ஜாம்பியாவில் முதலையிடம் மாட்டிய சிறுமி நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
x
ஜாம்பியாவில் முதலையிடம் மாட்டிய சிறுமி நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பதின்ம வயது சிறுமி, ஜாம்பியாவில் உள்ள ஜம்பேரி ஆற்றில் முதலையிடம் சிக்கிக் கொண்டார். சிறுமியின் காலைக் கவ்விக் கொண்ட முதலை, அவரை ஆற்றுக்குள் இழுக்க முயற்சித்தது. ஒரு நிமிடம் மரணம் கண் முன் வந்து போனதாக தெரிவிக்கும் சிறுமி, முதலையின் பிடியில் இருந்து நல்வாய்ப்பாக உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்