எரிமலை வெடிப்பால் 13 பேர் உயிரிழப்பு - வானெங்கும் சாம்பல் புகை

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
எரிமலை வெடிப்பால் 13 பேர் உயிரிழப்பு - வானெங்கும் சாம்பல் புகை
x
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை வெடிக்க தொடங்கியதை அடுத்து, வானெங்கும் கரும் சாம்பல் புகை எழுந்ததோடு, அதிகரிக்கும் வெப்ப காற்றால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த எரிமலை வெடிப்பினால் சுமார் ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், 98 பேர் படுகாயமடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்