வெடித்துச் சிதறிய செமரு எரிமலை - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
வெடித்துச் சிதறிய செமரு எரிமலை - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
x
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென்று வெடித்துச் சிதறி அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளிக்கிறது. இதனால் எரிமலை அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சென்றடைந்த நிலையில், 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்