"ஒமிக்ரான் பற்றி அச்சம் தேவையில்லை" - WHO விஞ்ஞானி தகவல்

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
x
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். தடுப்பூசிகள் இதற்கு எதிராக வேலை செய்யுமா என்பது பற்றி இப்போது ஒரு முடிவுக்கு வர முடியாது என்கிறார். டெல்டா வைரஸுக்கு பதிலாக, ஒமிக்ரான் வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் ரகமாக உருவெடுக்குமா என்பதை இப்போது கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்