ஜெர்மனியில் கொரோனா 4 வது அலை - கொரோனாவை மறந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஜெர்மனியில் கொரோனா 4வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
ஜெர்மனியில் கொரோனா 4 வது அலை  - கொரோனாவை மறந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
x
ஜெர்மனியில் கொரோனா 4வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு வருகை தந்திருந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பரிசளித்து மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்