"நவம்பர் 27 - மாவீரர்களை நினைவில் கொள்ள வேண்டும்" - இலங்கை முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் பேட்டி

நவம்பர் 27 அன்று மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 27 - மாவீரர்களை நினைவில் கொள்ள வேண்டும் - இலங்கை முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் பேட்டி
x
நவம்பர் 27 அன்று மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமை  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்பாண மாவட்டத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிவாஜிலிங்கம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மாவீரர் நினைவிடங்கள் தற்போது இராணுவ முற்றுகைக்குள் காணப்படுவதாக தெரிவித்தார். இதனால் அரசியல் செயற்பாட்டாளர்கள் மௌனமாக இருக்காது, துணிந்து பொது இடங்களிலும், ஆலயங்களிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முன்வர வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்