மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் - வயதானோருக்கு பூஸ்டர் டோஸ்
நெதர்லாந்தில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வயதானோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வயதானோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி பாதிப்பு அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 23 ஆயிரத்து 600க்கும் அதிகமானோருக்கு புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தொற்றுப் பரவல் தீவிரத்தால் முதியோருக்கு பூஸ்டர் டோஸ்கள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், வயதானவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Next Story