நாளை மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் - எம்ஜிஆர் பாடல்களை ஒலிக்க விட்டு வாக்கு சேகரிப்பு

மலேசியாவின் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுவதை ஒட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன
நாளை மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் - எம்ஜிஆர் பாடல்களை ஒலிக்க விட்டு வாக்கு சேகரிப்பு
x
மலாக்கா சட்டமன்றத்திற்காக, மொத்தம் 28 இடங்களுக்கு நடைபெற தேர்தலில், மொத்தம் ஐந்து லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். பெரும்பாலான தொகுதிகளில் பன்முனைப் போட்டி நிலவுகிறது.
மத்தியில் ஆளும் அம்னோ கட்சி, இஸ்லாமியக் கட்சியான பாஸ், பெர்சாத்து ஆகியவற்றுடன் பல இடங்களில் மோதுகிறது. மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம்,  மலாக்கா மாநில தேர்தலுக்காக தமிழர்கள் வாழும் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், எம்ஜிஆர் பாடலுடன் ரிக்க்ஷா ஓட்டி தமிழர்கள் வாழும் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்