அகதிகள் முகாமை அகற்றிய போலந்து - பெலாரசில் தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்தோர்

போலந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அகதிகள் முகாம் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்தோர் பெலாரசில் உள்ள கிடங்கு ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.
அகதிகள் முகாமை அகற்றிய போலந்து - பெலாரசில் தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்தோர்
x
போலந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அகதிகள் முகாம் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்தோர் பெலாரசில் உள்ள கிடங்கு ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியங்களும் போலந்தும், புலம்பெயர்ந்தோர் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் எளிதாக நுழைய பெலாரஸ் வடிகாலாக உள்ளதாக குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், பெலாரஸ்-போலந்து எல்லைப் பகுதியில் இருந்த அகதிகள் தற்காலிக முகாம்களையும் அதிகாரிகள் அப்புறப்படுத்திய காரணத்தால், பெலாரசின் கிடங்கில் தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்தோர், அங்கு தங்கள் உணவுகளை சூடுபடுத்துவது, செல்போன்களுக்கு சார்ஜ் போடுவது போன்ற தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்