பெனினில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் திருப்பியளிப்பதற்கு முன்னதாக பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைப்பு

பெனின் நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலாச்சார கலைப்பொருட்களை திருப்பியளிப்பதற்கு முன்னதாக பாரிஸ் அருங்காட்சியகத்தில் இறுதியாக அவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
பெனினில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் திருப்பியளிப்பதற்கு முன்னதாக பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைப்பு
x
பெனின் நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலாச்சார கலைப்பொருட்களை திருப்பியளிப்பதற்கு முன்னதாக பாரிஸ் அருங்காட்சியகத்தில் இறுதியாக அவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. காலனித்துவ காலத்தில் பெனினில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலாச்சார கலைப்பொருட்களை ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையில் நடைபெறும் விழாவில், அபோமி இராச்சியத்திலிருந்து திருடப்பட்ட 26 கலைப்பொருட்கள் பெனின் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்