சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று
x
சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று தலிதூக்க ஆரம்பித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில்  8 பேர் கன்சுவையும், 7 பேர் மங்கோலியாவையும், 3 பேர் பெய்ஜிங்கையும் சேர்ந்தவர்கள் ஆவர், மேலும், நிங்சியாவில் 2 பேருக்கும் ஹெய்லோங்ஜியாங்கில் ஒருவருக்கும், ஷான்டோங் மற்றும் சிச்சுவானில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்