உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட புலி - நெதர்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட புலி பத்திரமாக நெதர்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட புலி - நெதர்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது
x
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட புலி பத்திரமாக நெதர்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது. உக்ரைன் நாட்டில் தனியார் கிளப் ஒன்றில் இப்புலி கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில், அதிகாரிகள் அதை பத்திரமாக மீட்டு 3 நாட்களுக்குப் பிறகு நெதர்லாந்து விலங்குகள் சரணாலயத்திற்கு அழைத்து வந்தனர். 11 வயதான செசார் எனப்பெயரிடப்பட்ட இப்புலிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்